Friday, April 16, 2010

உன்னை பார்க்கும்போதெல்லாம் என் உயிர் என்னிடம் சொல்கிறது,போ! அவளிடம் பேசு என்று.அனால் என்னால் முடியவில்லை ஏன் முடியவில்லை என்று புரியவுமில்லை.மறந்துவிட்டு  போ என்று உடல் சொன்னாலும் உயிர் வேண்டாம் என்கிறது.இருக்கட்டும் இந்த வலியும் சுகமாகத்தான் உள்ளது,இப்போது,எப்போதுமே!
-இப்படிக்கு உன் கண்களுக்கு தெரியாத ஓர் உயிர்