Wednesday, April 14, 2010

ஒரே கனவில் ஒன்றாய் சேர்ந்தோம்.
ஒரே கூட்டில் ஒன்றாய் வாழ்ந்தோம்
நண்பா!!! நாம் சந்தித்த கல்லூரியை
கோவிலென்று கும்பித்து வந்தோம்

காலை  முதல் மாலை  வரை கற்று வந்தோம்
வாழ்கை முறை !!

கிளாஸ்ரூம் முதல் கான்டீன் முதல் சிரிப்பு சத்தம்
ஒலிக்கும் திசை

முதல் காதலும் முதல் அறியாரும் நம்மை தீண்டும்
நேரம் இது.

நான்காண்டு சொர்கமே,அது முடியும்போது நரகமே
பிறகு ஒருநாள் கண்களை முடி நினைக்கும் போது
விழிகளில் சேரும் அன்பின் வலி பெருக்கமோ!!!

அந்த சுகமான நாட்கள் இதயத்தின் சுமைகள் அனால் அதுவே என் வாழ்வின் சுவடுகள்!!!
                                                                     -By
                                                                           RAGUL BLOGGY
    

IPPOLTHU EPPOTHU!!!

இனங்களால் பிரிந்த இதயம் இணைவது எப்போது!!!
மொழிகளால் வந்த தாகம் தீர்வது எப்போது!!!
ஏழைகளின் முப்படை கனவுகள் நிரைவேர்வது எப்போது!!!
பகுத்தறியும் கண்கள் திறப்பது எப்போது!!!
இயற்கையின் பசுமை பூப்பது எப்போது!!!

தெரியாது இப்போது!!! இதற்காக உழைத்திடு,நம் நாட்டை உயர்திது