Saturday, April 17, 2010


பைக்கில் தனியாக திரிந்தவன் நான்
உனக்கென்ன பிரபெடுத்து வந்தவன் தான்
தவித்திருந்தேன் தனிமையிலே
திரும்பிவிட்டேன்  என்  உயிரிடமே .


முதல்  நாள்  பார்த்தேன்  மறு  நாள்  தொடர்ந்தேன் 
அவள்  யார்  என்றே   நன்  பைதியமனேனே  
அவள்  யாரோ  அவள்  யாரு  என்ன  பெயரோ .....

கண்ணே  உன்  வழியில்  நடந்தேன் 
தேடி  தேடி   தொலைந்தே   போனேன்   
உன்னால்  தன  கவிஞ்ஞானாய்   ஆனேனே 

என்ன  வாழ்வின்  அர்த்தம்   நீ 
உன்னன ஈர்க்கவே   நான்  வருகிறேனே 
மேலும்  மேலும்  எழுதி  எழுதி 
நீ  இன்றி  இந்த  வாழ்வினில்  என்ன  செய்வேன் 
oh நீ   இன்றி  இந்த  வாழ்வினில்  என்ன  செய்வேன் !! 


ஓர்  உடல்  ஈர்  உயிர்  வாழும்  அதிசயம்  நாம் 
ullam ulle உண்  நினைவலை  தான் 
வரம்  கிடைத்தும்  avalai  தவற  விட்டேன் 
அவள்  யாரு  அன்பே !!!


காற்றில்   வந்த  மேகம்  நான் 
உன்னை  தொடவே  மழையாய் வந்தேன்  நான்  
நானில்  தொடங்கி  நாமில்   முடிக்கிறேன் 
என்  கலங்கரை  விளக்கமே.


ஏன்  என்  வாழ்வில்  வந்த  தேவதையா நீ 
மறைவையோ  கனவை  போலே  என்  நினைவில்  தோன்றி 
அனைவரும்   வாழ்த்திட  சேரும்  நேரம் 


முதல்  நாள்  பார்த்தேன்  மறு  நாள்  தொடர்ந்தேன் 
அவள்  யார்  என்றே   நன்  பைதியமனேனே  
அவள்  யாரோ  அவள்  யாரு  என்ன  பெயரோ .....

கண்ணே  உன்  வழியில்  நடந்தேன் 
தேடி  தேடி   தொலைந்தே   போனேன் 
உன்னால்  தன  கவின்ஞனாய்   ஆனேனே!!!