Wednesday, April 14, 2010

IPPOLTHU EPPOTHU!!!

இனங்களால் பிரிந்த இதயம் இணைவது எப்போது!!!
மொழிகளால் வந்த தாகம் தீர்வது எப்போது!!!
ஏழைகளின் முப்படை கனவுகள் நிரைவேர்வது எப்போது!!!
பகுத்தறியும் கண்கள் திறப்பது எப்போது!!!
இயற்கையின் பசுமை பூப்பது எப்போது!!!

தெரியாது இப்போது!!! இதற்காக உழைத்திடு,நம் நாட்டை உயர்திது 

No comments:

Post a Comment