Wednesday, June 30, 2010

என் எண்ணங்கள் நீரனால் அதில் கல் எறிவேன் அது காணமல் போகும்
என் எண்ணங்கள் கடலானால் அதில் மலையும் காணமல் போகும்
என் எண்ணங்கள் நானானால்  அதில் இந்த உலகம் காணமல் போகும்
என் எண்ணங்கள் இந்த உலகமானால் நானே காணமல் போவேன் 

No comments:

Post a Comment